பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன் 9952140275 mahabarathi1974@gmail.com 10.04.1974 50 ம.சௌந்தரராஜன் பொன்னழகி 50, மகா விஜி அன்பகம் , கிரசண்ட் நகர் கே.டி.சி நகர் திருநெல்வேலி 627 011 பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் குறிப்பிடத்தக்க பணிகள் இளைய தலைமுறையினரிடம் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் 30 ஆண்டுகளாகப் பயிற்சி வழங்குவது. கல்லூரி மாணவ மாணவியருக்குத் தமிழ் உணர்வை ஊட்டி அவர்களின் கவிதைகளைக் கடந்த ஒன்பதாண்டுகளாகக் கவிதைத் தொகுப்புகளாக (ஆறாம் விரல் , மனத்துளி , கானல் மீன்கள் , கவிப்புறா , இமைச் சிறை , காலநதி , பகல் நிலவு , வளர்பிறை , பாதைகள் பார்வைகள்) வெளியிட்டு அவர்களை ஊக்கப்படுத்துவது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் + 1 சிறப்புத் தமிழ்ப் பாட நூலின் மேலாய்வாளராகப் பணியாற்றி ( 2018 ஆம் ஆண்டு) தற்போது அம் மாணவர்கள் படிக்கும் பாட நூலை உருவாக்கத் துணை புரிந்தது. கேரள அரசு பொதுக் கல்வித் துறை 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலின் வல்லுநராகப் பணியாற்றி அப்பாட நூலை வெளிக் கொண்டு வந்தது. திருநெல்வேலி மாவட்ட ந...